Friday, August 12, 2011

குட்டியாய் இயற்கை...

தொலைவிலிருக்கும் போது நிலவாக
தொட்டுத்தழுவும்போது தென்றலாக
கோபப்படுகையில் சுடர் சூரியனாக
கொஞ்சும்போது குளிர் நீராக
ஆசை வைப்பதில் மலையாக
அன்பு காட்டுவதில் ஓர் அருவியாக

இப்படி எனக்கான உலகம் முழுவதும் நீயாகவே இருக்கிறாய் என் குட்டி !!!

No comments:

Post a Comment